தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள்

சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள்

Written By paadumeen on Monday, May 16, 2011 | 12:52 PM

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறி சபாரத்தினத்தின் 25வது நினைவு நாள் கடந்த 06.05.2011 வெள்ளிக்கிழமை சிறி சபாரத்தினம் அவர்கள் கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதியில் அமைந்துள்ள அன்னங்கை தோட்ட வெளியில் சிறிரெலோ இயக்கத்தின் ஊடகச் செயலாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறிரெலோ இயக்கத் தின் தலைவர் ப.உதயராசா, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜி லிங்கம், உட்பட ரெலோ இயக்கத்தின் உறுப்பினர் கள் பங்கேற்றதுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment