தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

Written By paadumeen on Monday, May 16, 2011 | 12:56 PM

கிளிநொச்சி நாச்சிக்குடா வீடு ஒன்றிலிருந்து வெட் டுக்காயங்களுடன் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தூக்கில் தொங் கிய நிலையிலேயே இந்த இளம் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்படு வதாகவும் உடற்பகுதிகளில் பல இடங்களில் வெட் டுக்காயங்கள் காணப்படுவதாகவும் நாச்சிக் குடா அரச மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
இச்சடலம் 19வயதுடைய விமலதாசன் பவிதா என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment