
சாய்ந்தமருது பிரதான வீதியின் தெரு மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொ ண்டிருக்கின்றன. இதற்கென நியமிக்கப் பட்ட ஊழியர்கள் பாராமுகமாக இருந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபையினர் இதற்குரிய கட்டணத்தை யாரிடமிருந்து பெறப் போகி றார்கள் என சாய்ந்தமருது மக்கள் கேள்வி யெழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment