சாய்ந்தமருது பிரதான வீதியின் தெரு மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன. இதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பாராமுகமாக இருந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபையினர் இதற்குரிய கட்டணத்தை யாரிடமிருந்த பெறப்போகிறார்கள் என சாய்ந்தமருது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
Home »
» சாய்ந்தமருதில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்
சாய்ந்தமருதில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்
Written By paadumeen on Monday, May 16, 2011 | 12:26 PM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment