
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட 42 கிராம சேவகர் பிரிவுகளில் 21ஆயிரத்து 793 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன. இவ்வாறு 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் அலைந்து திரிகின்றன. ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இதனைப் பெற்றுத் தரவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment