தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » 950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்

950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்

Written By paadumeen on Sunday, February 19, 2012 | 1:04 PM

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் 950 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக் கமைய அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுப வர்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார். இவர்களுள் 67 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப் பிட்டுள்ளார். வவுனியா, பூந்தோட்டம், மருதமடு, வெலி கந்த சேனபுர, ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் கூறினார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment