Home »
» 950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்
950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்
Written By paadumeen on Sunday, February 19, 2012 | 1:04 PM
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் 950 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக் கமைய அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுப வர்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார். இவர்களுள் 67 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப் பிட்டுள்ளார். வவுனியா, பூந்தோட்டம், மருதமடு, வெலி கந்த சேனபுர, ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் கூறினார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment