நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப் பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதி யான தங்க த்தை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகா ப்பு பிரிவினர் கைப்பற் றியுள்ளனர். இந்த சம் பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவி த்துள்ளது.
சுமார் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. இந்தத் தங்கம் இந்தியப் பிரஜை ஒருவரினால் சிங்கப் பூரிலிருந்து கொண்டுவரப்பட்டு விமா னத்தில் வே றொரு நபருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசார ணைகளில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் சுங்க திணைக்கள அதிகாரி கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Home »
» சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது
Written By paadumeen on Sunday, February 19, 2012 | 12:54 PM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment