
சுமார் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. இந்தத் தங்கம் இந்தியப் பிரஜை ஒருவரினால் சிங்கப் பூரிலிருந்து கொண்டுவரப்பட்டு விமா னத்தில் வே றொரு நபருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசார ணைகளில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் சுங்க திணைக்கள அதிகாரி கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment