இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கடந் த கால அரசாங்கங்கள் விட்ட தவறுக ளை, தற்போதைய அரசாங்கமும் விட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே மச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த கொள்கைகளின் நிமித்தம், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் கடந்தகாலங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத் துக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக அமெரிக்கா வெளியிட் ட கருத்தை அவர் வரவேற்றுள்ளார்.
Home »
» கடந்தகால தவறுகள் வேண்டாம் - த.தே.கூ
கடந்தகால தவறுகள் வேண்டாம் - த.தே.கூ
Written By paadumeen on Thursday, February 16, 2012 | 9:18 AM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment