இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவரும் ஏற்கனவே விடுதலை செய்யப் பட்டுள்ளதாக இந்தியாவுக் கான இலங்கை உயர்ஸ் தானிகராலயம் தெரிவிக்கின்றது. இலங்கை அரசாங் கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம் பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள் ளதாக இந்தியாவுக் கான இலங்கை உயர்ஸ் தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்டுள்ள இறுதி 25 மீனவர்களும் இன்னும் சில தினங் களில் நாடு திரும்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இந்தியா வின் பல பகுதிகளிலும் கைதுசெய்யப்பட்ட 125 மீனவர்கள் தடுத்து வைக்கப் பட்டி ருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப் பட்டதாகவும் பிரசாத் காரியவசம் மேலும் சுட்டிக்காட்டினார்.
Home »
» அனைத்து இலங்கை மீனவர்களும் விடுதலை!
அனைத்து இலங்கை மீனவர்களும் விடுதலை!
Written By paadumeen on Monday, February 20, 2012 | 11:14 AM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment