
பொகவந்தலாவை – கொட்டியாகலை – கெம்பியன் - லொய்னொன், பெற்றஷோ மற்றும் பொகவானை போன்ற தோட்ட மக்கள் இந்த போராட்டத்தை முன்னெ டுக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக தோட்ட நிருவாகங்கள் தம்மிடம் மேலதிக கொழுந்தை கோருவதை ஆட்சேபித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது.
இதில் சுமார் 7 ஆயிரம் தொழிலாளர் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் துறை பிரதி செயலாளர் கனபதி கனகராஜ் தெரிவித் துள்ளார்.
இதேவேளை இந்த மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில், குறித்த தோட்ட நிரு வாகங்களுடன் தொடர்பு கொள்ள எமது செய்தி சேவை முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை.
0 comments:
Post a Comment