தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 10:16 AM

இலங்கை தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கம் இன்று (12) நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடு படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை 31 ரூபாவால் அதிகரிக் கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் மேற்கொள் ளப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரி வித்துள்ளார்.
 வேலை நிறுத்தம் குறித்து இன்று பகல் தமது சங்கத்தின் உயர் பீடம் கூடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது சங்க ஊழியர்கள் இன்று (12) வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அங்ஜன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பால் பஸ் உரிமையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள் ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment