தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » குச்சவெளியில் இந்திய பிரஜை கைது

குச்சவெளியில் இந்திய பிரஜை கைது

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 10:23 AM

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குச்சவெளி பகுதியில் வைத்து நேற்று (11) கைது செய்யப்பட்டதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
 சந்தேகநபர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment