
இது குறித்து மேலும் தெரியவருவதாவது- தினம் தோறும் இரவு நேரங்களில் வதை முகாங்களுக்கு வரும் சிறிலங்கா படைத்துறை அதிகாரிகளும் ஒட்டுக்கும்பல்களும் பெண்களை விசாரணை எனும் பெயரில் பிடித்துச் செல்வதாகவும் அப்பெண்கள் சிறிலங்கா படை முகாங்களில் படையினரால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அச்சித்திரவதைகளில் இறக்கும் பெண்களை காட்டுப் பகுதிகளி

இதேவேளை வதை முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் உறவினர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்படும் பணங்களை ஒட்டுக்கும்பல்கள் ஈபிடிபி புளொட் ஆகியன போட்டியிட்டு கப்பங்களாக அறவிட்டு வருவதாகவும் அவ்வதை முகாங்களில் இருக்கும் மக்களிடம் அவர்களின் உறவினர்கள் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் விபரங்களையும் ஒட்டுக்கும்பல்கள் சேகரித்து வருவதாகவும் தெரிகிறது.
0 comments:
Post a Comment