 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
Home »
 » அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!
அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!
Written By paadumeen on Wednesday, March 18, 2009 | 8:17 PM
 அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 

 


0 comments:
Post a Comment