அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
Home »
» அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!
அக்கரைப்பற்றில் படையினர் மீது துப்பாக்கி சூடு, இரு படையினர் பலி. இருவர் காயம்!
Written By paadumeen on Wednesday, March 18, 2009 | 8:17 PM
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பனங்காடு பகுதியில் இன்று (18-03-2009) நண்பகல் 12 மணியளவில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment