
ஊரெழு முகாம் இராணுவத்தினரே இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது பலபக்கங்களிலும் மாணவர்கள்; சிதறி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கலாசாலை வளாகத்துக்குள்ளேயே ஆண்களுடையதும் பெண்களுடையதும் விடுதிகள் உள்ளதால். மாணவிகள் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் எவ்வாறு தொடர்ந்து தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதென கவலை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment