 சற்றுமுன் புதுமாத்தளன் உயர்பாதுகாப்பு வலயத்தை முற்றுகையிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் மக்கள் மீது எரி நச்சுவாயுக் குண்டுகளை பிரயோகித்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 1500 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 2000 க்கும் மேற் பட்டோர் எரிகாயங்களுக் குள்ளாகியுள்ளதாகவும் உடனடி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சற்றுமுன் புதுமாத்தளன் உயர்பாதுகாப்பு வலயத்தை முற்றுகையிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் மக்கள் மீது எரி நச்சுவாயுக் குண்டுகளை பிரயோகித்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 1500 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 2000 க்கும் மேற் பட்டோர் எரிகாயங்களுக் குள்ளாகியுள்ளதாகவும் உடனடி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Home »
 » விசேட செய்தி
விசேட செய்தி
Written By paadumeen on Tuesday, April 7, 2009 | 7:54 AM
 சற்றுமுன் புதுமாத்தளன் உயர்பாதுகாப்பு வலயத்தை முற்றுகையிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் மக்கள் மீது எரி நச்சுவாயுக் குண்டுகளை பிரயோகித்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 1500 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 2000 க்கும் மேற் பட்டோர் எரிகாயங்களுக் குள்ளாகியுள்ளதாகவும் உடனடி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சற்றுமுன் புதுமாத்தளன் உயர்பாதுகாப்பு வலயத்தை முற்றுகையிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் மக்கள் மீது எரி நச்சுவாயுக் குண்டுகளை பிரயோகித்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 1500 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 2000 க்கும் மேற் பட்டோர் எரிகாயங்களுக் குள்ளாகியுள்ளதாகவும் உடனடி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 

 


0 comments:
Post a Comment