அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Home »
» அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.
அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.
Written By paadumeen on Saturday, April 25, 2009 | 10:55 AM
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment