 அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 
Home »
 » அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.
அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி ஆறு படையினர் பலி, ஒருவர் காயம்.
Written By paadumeen on Saturday, April 25, 2009 | 10:55 AM
 அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதி யில் நேற்றுமுன்தினம் வியாழன் (23-04-2009) தேடு தலுக்காக களமிறங்கிய விசேட அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் ஆறு விசேட அதிரடிப் படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 

 


0 comments:
Post a Comment