 அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
Home »
 » அம்பாறையில் உக்கிரமோதல். 09 படையினர் பலி. 04 போராளிகள் வீரச்சாவு!!
அம்பாறையில் உக்கிரமோதல். 09 படையினர் பலி. 04 போராளிகள் வீரச்சாவு!!
Written By paadumeen on Sunday, May 3, 2009 | 4:57 PM
 அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகு தியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடை பெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை யினர் கொல்லப்பட உயர் அதிகாரி ஒருவர் உட்பட 7 ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்கு தலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்ட தாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 

 


0 comments:
Post a Comment