Home »
» வன்னிப் பகுதியில் இன்னும் 1 மில்லியன் மிதிவெடிகள்
வன்னிப் பகுதியில் இன்னும் 1 மில்லியன் மிதிவெடிகள்
Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 12:02 PM
வன்னிப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மிதிவெடி கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என வடமாகாண ஆளுநரினால் வெளியி டப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுமார் 3 ஆயிரத்து 800 சதுர கிலோ மீற்றரில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன. வெளிநாட்டு நிதி யுதவிகளுடன் மிதிவெடி அகற்றும் 15 பெரிய கனரக இயந்திரங்களின் மூலம் மிதிவெடிகளை அகற்றும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 893 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இலங்கை அரசு மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றுள்ளது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment