
சிபி கிண்ணத்துக்கான இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்க ரிக்கி பொன்டிங் தலைமை தாங்கவுள்ளார். அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தசைப்பிடிப்பினால் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டேவிட் வோர்னரை அணித் தலைவ ராக கொண்டு வர முடியும் எனினும், அவரால் அணியை ஒற்றுமையுடன் நகர்த்திச் செல்ல முடியாது போகலாம் என, அவுஸ்திரேலிய கிரிக்கட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரிக்கி பொன்டிங் மீண்டும் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
0 comments:
Post a Comment