
ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடிய கற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை யான 138 கிலோ மீற்றர் புகையிரதப் பாதையில் மிதிவெடி அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிதி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டு ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இதுவரை 63 கிலோ மீற்றர் தூரம் மிதிவெடி அகற்றப்பட்டுள் ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மிதிவெடி அகற்றும் பணியில் புகையிரதப்பாதை அமைக்கும் இந்தியாவின் நிறுவனத்தோடு இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
0 comments:
Post a Comment