தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கிழக்கு மாகாணத்திலேயே கூடுதல் மழை வீழ்ச்சி பதிவு

கிழக்கு மாகாணத்திலேயே கூடுதல் மழை வீழ்ச்சி பதிவு

Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 10:45 AM

நாட்டில் பல்வேறு இடங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. எதிர்வரும் சில தினங்களுக்கும் மழையுடனான காலநிலை நீடிக்கு மென வளிமண்டளவியல் திணைக் களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்திலே யே கூடுதல் மழை வீழ்ச்சி பதிவாகியு ள்ளதுடன், அந்த பிரதேசத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ் ச்சி பதிவாகியுள்ளதாக கடமைநேர வானிலை விசேட நிபுணர் சமிந்த டி சில்வா குறிப்பிடுகின்றார். இதேவேளை நிலவுகின்ற அதிக மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் அனர்த்த நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவிக்கின்றார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment