தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » இலங்கைப் பயணிகளுடன் சென்ற படகு அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டது!

இலங்கைப் பயணிகளுடன் சென்ற படகு அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டது!

Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 11:02 AM


இலங்கையில் மிகவும் உயிர் அச்சுறு த்தலுக்கு உள்ளான 64 பேர் இந்தோனே சியக் கடற்பரப்பினூடாக அவுஸ்திரே லியாவைச் சென்றடைந்திருப்பதாகத் தகவலொன்று தெரிவிக்கின்றது. ஒரு மணிநேரத்திற்கு முன்னர் இவர்களை அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைது செய்த அவுஸ்திரேலிய இமிகிரேசன் அதிகாரிகள் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 64 இலங் கைப் பயணிகளுடன் இந்தோனேசி யாவிலிருந்து பறப்பட்ட 45அடி நீளமான இடுகைப்படகே சற்றுமுன்னர் அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment