
மட்டக்களப்பு,திருகோணமலை பிரதான வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளா னதில் ஒருவர் பலியானதுடன், ஐவர் காய மடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து ஏறாவூரை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மீது மோதியுள்ளது. இதன்போது குறித்த இருவரும் காரில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment