தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » துமிந்தவை கைது செய்ய வழங்கப்பட்ட உத்தரவு தொடர்ந்தும் செல்லுபடியாகும்

துமிந்தவை கைது செய்ய வழங்கப்பட்ட உத்தரவு தொடர்ந்தும் செல்லுபடியாகும்

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 7:23 PM

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில் வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வழங்கப்பட்ட  உத்தரவு தொடர்ந்தும் செல்லுபடி யாகும் என கொழம்பு நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று அறிவித் தார். பாரத லக்ஷ்மன் பிரேம சந்திர வின் கொலையுடன் தொடர்புடைய நீதவான் விசாரணைகள் இன்று மீண் டும் விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதவான் இதனைக் குறிப்பிட்டார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment