
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜப க்ஷ் இன்று (12) நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் சென்றிருந்த ஜனாதிபதி அந்நாட்டு பிரத மர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரை யாடினார்.
மேலும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பாகிஸ்தானுடன் புரிந்துணர் வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதோடு பாகிஸ்தான் இலங்கைக்கு கடன் தொகையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment