
வாகரை - மதுரன்கேணிகுளம் மற்றும் ஓவிலியா மடு ஆகிய கிராமங்களுக்கு இடையிலான பிரதே சத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நேற்றுமுன் தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட் டுள்ள சந்தேகநபர்களில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் அடங்கு வதாக தெரிவிக் கப்படுகிறது.இதன்போது பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக் கிள் ஒன் றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment