தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Written By paadumeen on Saturday, February 18, 2012 | 12:04 PM

அரசாங்கத்திற்கு சொந்தமான நெல் களஞ்சிய சாலையில் இருந்து சட்ட விரோதமாக நெல்லை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் எலஹெர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். நெல் விநியோக சபைக்கு சொந்த மான களஞ்சியசாலையிலுள்ள நெல்லை தனியார் வர்த்தகர் ஒருவருக் கு குறித்த நபர் விநியோகித்துள்ளதாக பொலிஸார் கூறியுள் ளனர். நெல்லை விநியோகிப்பதற்காக பயன்டுத் தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப் பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment