தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: இரண்டு படையினர் பலி, மூவருக்கு காயம்

மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: இரண்டு படையினர் பலி, மூவருக்கு காயம்

Written By paadumeen on Tuesday, March 17, 2009 | 11:48 PM

மட்டக்களப்பு மாவட்டம் முறக்கொட்டாஞ் சேனை பகுதியிலுள்ள தேவாபுரத்தில் இன்று (17-03-2009) இரவு 08..50 மணியளவில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 02 படையினர் கொல்லப் பட்டதோடு மேலும் 03 படையினர் படுகாய மடைந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இத்தாக்குதல் செய்தியை மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

1 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:
ttpian said...

appadi podu!
thinasari 100 singala payalkalai pettiyil thinikkavum!


Post a Comment