 அம்பாறை மாவட்ட வனப்பகுதிகளில் விடுதலைப் புலிக ளை தேடியழிக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு படை நடவடி க்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் நேற்றுமுன்தினம் (23-05-2009) ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22-05-2009) இரண்டு படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
 அம்பாறை மாவட்ட வனப்பகுதிகளில் விடுதலைப் புலிக ளை தேடியழிக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு படை நடவடி க்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் நேற்றுமுன்தினம் (23-05-2009) ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22-05-2009) இரண்டு படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Home »
 » தேடிஅழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!! பொறிவெடிகளில் சிக்கி 03 படையினர் பலி!!
தேடிஅழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!! பொறிவெடிகளில் சிக்கி 03 படையினர் பலி!!
Written By paadumeen on Monday, May 25, 2009 | 1:46 AM
 அம்பாறை மாவட்ட வனப்பகுதிகளில் விடுதலைப் புலிக ளை தேடியழிக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு படை நடவடி க்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் நேற்றுமுன்தினம் (23-05-2009) ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22-05-2009) இரண்டு படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
 அம்பாறை மாவட்ட வனப்பகுதிகளில் விடுதலைப் புலிக ளை தேடியழிக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு படை நடவடி க்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் நேற்றுமுன்தினம் (23-05-2009) ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22-05-2009) இரண்டு படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
 

 


1 comments:
உண்மைதான் இதற்கு 40 ஆயிரம் படையினர் தேவைப்படுவதாகவும் தற்பொழுது படைக்கு ஆட்திரட்டல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவலொன்று தெரிவிக்கப்படுகின்றது. (சத்யா)
Post a Comment