தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தேடிஅழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!! பொறிவெடிகளில் சிக்கி 03 படையினர் பலி!!

தேடிஅழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!! பொறிவெடிகளில் சிக்கி 03 படையினர் பலி!!

Written By paadumeen on Monday, May 25, 2009 | 1:46 AM

அம்பாறை மாவட்ட வனப்பகுதிகளில் விடுதலைப் புலிக ளை தேடியழிக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு படை நடவடி க்கையில் ஈடுபட்டுள்ள படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கியதில் நேற்றுமுன்தினம் (23-05-2009) ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (22-05-2009) இரண்டு படையினர் கொல் லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

1 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:
Anonymous said...

உண்மைதான் இதற்கு 40 ஆயிரம் படையினர் தேவைப்படுவதாகவும் தற்பொழுது படைக்கு ஆட்திரட்டல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவலொன்று தெரிவிக்கப்படுகின்றது. (சத்யா)


Post a Comment