
வெலிக்கடைசிறைச்சாலையிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து இனந்தெரியாத ஆயுத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். களனி, பட்டிய ஹந்திய பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே இவ்வாறு இன்று பகல் 1.15 அளவில் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment