Monday, February 20, 2012
குருநகர் சவச்சாலைச் சந்தியில் அமைந்துள்ள அரச பொது வைத்தியசாலையில் நோயாளர் களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ணொருவர் அங்குள்ள வசதியீனங்கள்...